உண்பதற்கு உணவில்லாவிட்டாலும் பரவாயிலை ஆனால் குடிக்கால் இருக்க முடியாது. என கொழும்பின் பிரதான வீதி ஒன்றின் முன்பாக நின்று சாரய போத்தல்களுடன் ஒருவர் பேசிய விடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும் மதுபானசாலைகள் திறந்தமைக்கு பெசில் ராக்ஷபக்ஸ அவர்களுக்கு நன்றி செலுத்திலுள்ளதுடன், வீட்டுக்கு பொருட்களை வாங்கிவருமாறு மனைவி காசு கொடுத்தகவும் அதனை தான் சாராய போத்தல்கள் வாக்கியுள்ளதாவும் எச்சிய பணத்தில் தான் பொருட்களை கொள்வனவு செய்ததகவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் குடித்து மட்டிக்கொண்ட பௌத்த பிக்கு ஞானசார தேரர் மற்றும் அவர்களின் பங்களிகள் எவரும் மதுபானசாலை திறந்ததுக்கு எதிராக குரல் கொடுக்கமாட்டார்கள் காரணம் அவர்களும் அண்மையில் மாட்டிக்கொண்டு கொழும்பு நீதி மன்றில் 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த கருத்துக்கள் தற்போது சமூகத்தின் பேசும் பெருளாக மாறியுள்ளது.