Date:

குடித்து மட்டிக்கொண்ட ஞானசார தேரர் ; ஒரு குடிமகனின் குரல்! (VIDEO)

உண்பதற்கு உணவில்லாவிட்டாலும் பரவாயிலை ஆனால் குடிக்கால் இருக்க முடியாது. என கொழும்பின் பிரதான வீதி ஒன்றின் முன்பாக நின்று சாரய போத்தல்களுடன் ஒருவர் பேசிய விடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மேலும் மதுபானசாலைகள் திறந்தமைக்கு பெசில் ராக்ஷபக்ஸ அவர்களுக்கு நன்றி செலுத்திலுள்ளதுடன், வீட்டுக்கு பொருட்களை வாங்கிவருமாறு மனைவி காசு கொடுத்தகவும் அதனை தான் சாராய போத்தல்கள் வாக்கியுள்ளதாவும் எச்சிய பணத்தில் தான் பொருட்களை கொள்வனவு செய்ததகவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் குடித்து மட்டிக்கொண்ட பௌத்த பிக்கு ஞானசார தேரர் மற்றும் அவர்களின் பங்களிகள் எவரும் மதுபானசாலை திறந்ததுக்கு எதிராக குரல் கொடுக்கமாட்டார்கள் காரணம் அவர்களும் அண்மையில் மாட்டிக்கொண்டு கொழும்பு நீதி மன்றில் 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த கருத்துக்கள் தற்போது சமூகத்தின் பேசும் பெருளாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எழுவர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின்...

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...