Date:

மாணவனை காணவி​ல்லை

திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவிட்குட்பட்ட ரொட்டவெவ பகுதியிலுள்ள மசூட் அஸ்மட், 15 வயது மாணவனை காணவில்லை என மொரவெவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் அரபு மத்ரசாவில் இருந்து (10) திகதி வௌ்ளிக்கிழமை ரொட்டவெவ கிராமத்துக்கு வருகை தந்திருந்திருந்தாரல் இந்த நிலையில் 16 திகதி வியாழக்கிழமை காணாமல் போயுள்ளதாகவும் (18)  திகதி சனிக்கிழமை  மாணவனின் தந்தை  மொறவெவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மொறவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வௌ்ளை மாளிகையின் கூரையின் மீதேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகையின் கூரையில் ஒரு அசாதாரண இடத்திலிருந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி...

1,408 வைத்தியர்களை நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

பயிற்சி முடித்த 1,408 மருத்துவர்களை முதன்மை தர மருத்துவ அதிகாரிகளாக நியமிக்க...

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை...

கோபா தவிசாளர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த சேனாரத்ன,...