Date:

BREAKING ரத்துபஸ்வல துப்பாக்கி பிரயோகம் – நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு

ரத்துபஸ்வல மக்கள் வெலிவேரிய பிரதேசத்தில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில், பாதுகாப்பு பிரிவினர் நடாத்திய துப்பாக்கி பிரயோகத்தின் போது, மூவர் உயிரிழந்த சம்பவம் குறித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்த நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேஜர் ஒருவர் அடங்களாக நான்கு இராணுவ வீரர்களை கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.

குடிநீர் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி ரத்துபஸ்வல மக்கள், வெலிவேரிய பகுதியில் 2013ம் ஆண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்தியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நேர்காணல் திகதிகள் அறிவிப்பு

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கான மாணவர் தாதியர்களை ஆட்சேர்ப்பு...

மாணவர்களுக்கு வௌிநாட்டு சிகரெட்டை விற்ற வர்த்தகர் கைது

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை தனமல்வில பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை...

ரயில்வே அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமைச்சர் பிமல்

ரயில்வே சேவைகளை முறையாக செயல்படுத்த முடியாத அதிகாரிகள் தங்கள் பதவிகளில் இருந்து...

லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் வாகன நெரிசல்

பல கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டு வரும்...