Date:

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். நாளை ஆரம்பம்

கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகவுள்ளது.

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி போட்டிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் நடைபெறுகிறது.

இந்தநிலையில் இதன் மூதல் லீக் போட்டியில், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் விளையாடவுள்ளன.

இதில் மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும் சென்னை அணிக்கு டோனியும் தலைமை தாங்கவுள்ளன.

இதனிடையே சென்னை அணியின் வெளிநாட்டு வீரர்களான டு பிளெஸிஸ் உபாதைக் காரணமாக நாளைய போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. அத்துடன் சேம் கர்ரன் தனிமைப்படுத்தலில் இருப்பதால் இப்போட்டியை தவறவிடுவார்.

31 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், டெல்லி கெபிடல்ஸ் அணி புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சென்னை அணி இரண்டாவது இடத்திலும் பெங்களூர் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

May be an image of 2 people, people standing and text that says "Gulf vivo IPL CSK VS MI SEPTEMBER 19 Myntra BROADCAST STARTS 6PM EMARRIOT NARRIOTT SAMSUNG INDIANS MATCH STARTS 7:30PM STAR SPORTS DisnEy+ hotstar lOckO"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை...

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...