Date:

மஹிந்த விரைவில் இராஜினாமா? ஜனாதிபதியின் கோரிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிரேஸ்ட முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் கிடைத்துள்ளது.

எனினும் அவர் எந்த காரணத்திற்காக விலகத் தீர்மானித்துள்ளார் என்ற விடயம் இதுவரை வௌியாகவில்லை.

எவ்வாறாயினும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்தப் பதவிவிலகல் இடம்பெறவிருப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அறுகம்பைக்கு இஸ்ரேலியர்களால் கடும் பாதிப்பு

சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப்...

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...