Date:

கோட்டாபயவின் நம்பிக்கைக்குறிய ஜெனரல் தயா ரத்நாயக்கவின் ஆதரவை ஏற்றுக்கொண்ட சஜித், கோட்டபாய ராஜபக்சவையும் இணைத்துக் கொள்வார் – சரத் பொன்சேகா

முன்னாள் இராணுவத் தளபதி, ஜெனரல் தயா ரத்நாயக்கவின் ஆதரவை சஜித் ஏற்றுக் நடவடிக்கை குறித்து, சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் சஜித் பிரேமதாசவை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடுமையாக சாடியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் முக்கிய பதவிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க இந்த வாரம் சமகி ஜன பலவேகயவுடன் இணைந்து கொண்டார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் தாம் சிறையில் அடைக்கப்பட்டதில் தயா ரத்நாயக்க முக்கிய பங்காற்றியதாக தெரிவித்தார்.
தயா ரத்நாயக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நம்பிக்கைக்குரியவர் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதியுடன் SJB யும் கைகோர்க்க கூடும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றம்

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று பொது...

தற்போது வீதிக்கு இறங்க தயாரா? – கர்தினால் ரஞ்சித்தை சீண்டும் ரணில் தரப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.  தற்போது நீங்கள் வீதிக்கு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373