Date:

ஹமீட் அல்ஹுசேனியா கல்லூரியினால் 14ஆவது தடவையாக ஜனாதிபதி சவால் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி

கொழும்பு ஹமீட் அல்ஹுசேனியா கல்லூரியினால் பதினான்காவது தடவையாக நடத்தப்படும் ஜனாதிபதி சவால் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் கொழும்பு உதைபந்தாட்ட சம்மேளன தலைமையகமான உதைபந்தாட்ட இல்லத்தில் நடைபெற்றது.
இந்த ஆண்டு, இருபது முன்னணி பாடசாலை அணிகள் போட்டியில் பங்கேற்க உள்ளன.

போட்டிகள் பெப்ரவரி 3ஆம் திகதி ஆரம்பமாகி இறுதிப் போட்டி மார்ச் 10ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் ஆரம்பப் போட்டிகள் சுகததாச விளையாட்டு மைதானத்திலும் இறுதிப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தய திடல் சர்வதேச கால்பந்தாட்ட மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

ஹமீத் அல்ஹு சைனியா பாடசாலையின் அதிபர் திரு. ரிஸ்கி மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோகத்தர்களும் மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...