Date:

பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து பல மில்லியன் ரூபா மின்கட்டணம் நிலுவை..! வெளியான அதிர்ச்சி தகவல்

பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்ட 74 மின் இணைப்புகளில் இருந்து 16 மில்லியன் ரூபா மின்கட்டணம் இலங்கை மின்சார சபைக்கு இன்னும் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.

2022 ஆம் ஆண்டின் வருடாந்த கணக்காய்வு அறிக்கை மூலம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

குறித்த அறிக்கையின்படி, 29 மின் இணைப்புகளில் இருந்து 5 மில்லியன் ரூபா ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதுடன்,

மேலும் 30 மின் இணைப்புகளில் இருந்து 3 மில்லியன் ரூபா ஒரு வருடத்துக்கும் மேலாக செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜெய்சங்கரை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதுடெல்லியில் இந்திய வெளியுறவு...

காய்கறிகளின் மொத்த விலை குறைந்தது

தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையத்தில் அதிக அளவு காய்கறிகள் கையிருப்பில் உள்ளதாலும்,...

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அரச பொறியியல்...

சுங்கம் தடுத்துள்ள வாகனங்களை விடுவிப்பது குறித்த அறிவிப்பு

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...