Date:

நூலிழையில் உயிர் தப்பினார், நடிகர் சூர்யா

சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. சூர்யா முதல் முறையாக சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக பாலிவுட் நடிகை திஷா பதாணி நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் 35 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் கங்குவா படத்தின் படப்பிடிப்பில் திடீரென எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லியில் உள்ள EVP ஸ்டுடியோவில் நடந்து வந்த கங்குவா படப்பிடிப்பில் திடீரென ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியதால் காயம் ஏற்பட்டுள்ளது.

சிறிய காயம் தான் என கூறுகின்றனர். விபத்து ஏற்பட்டதன் காரணமாக இன்று கங்குவா படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’முழு நாடும் ஒன்றாக’: 1,314 பேர்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314...

பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...