Date:

தமிழ் மொழி பாடசாலைகளுக்கான புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி விபரம் இதோ

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும்.

இந்நிலையில் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளியை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அனைத்து மாவட்டங்களுக்கும் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டன.

அதன்படி தமிழ் மொழி மூலம் பரிட்சைக்கு தோற்றிய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் கேகாலை மாவட்டங்களுக்கு வெட்டுப்புள்ளி 147 ஆகும்.

யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பிறகு 145 என்றும் நுவரெலியா கிளிநொச்சி, திருகோணமலை, பதுளை இரத்தினபுரிக்கு 144 என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் ஹம்பாந்தோட்டை, மன்னார், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வெட்டுப்புள்ளி 143 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373