Date:

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புறப்படும் போது நிலவும் பயணிகளின் போக்குவரத்திற்கு தீர்வாக 8 சுய சேவை டிக்கெட் சரிபார்ப்பு இயந்திரங்கள் (Self Check-in) மற்றும் சுய சேவை பேக்கேஜ் டெலிவரி இயந்திரம் (Bag Drop) என்பன நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுய சேவை டிக்கெட் சோதனை இயந்திரங்கள் மூலம் விமான பயணிகளுக்கான இருக்கை தேர்வு (Seat Selection),

அவர்களின் போர்டிங் பாஸ் அச்சிடுதல் (Boarding Pass Printing) மற்றும் பேக் டேக் பிரிண்டிங் ( Bag Tag Printing ) ஆகிய மூன்று பணிகளை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தானியங்கி இயந்திர அமைப்பின் ஊடாக விமானப் பயணிகள் தமது விமான நிலைய கடமைகளை முடித்து 5 நிமிடங்களில் விமானத்திற்குள் பிரவேசிக்க கூடியதாய் இருக்குமென கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானுக்கு ஆதரவு வழங்கும் சீனா

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு...

அராம்கோ’ வை மூடியது சவுதி அரேபியா

ஈரானின் தொடர்ச்சியான பதில் தாக்குதல்கள் காரணமாக, சவுதி அரேபியாவின் அரசுக்குச் சொந்தமான...

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...

Breaking நெதன்யாகு அலுவலகத்தில் தாக்குதல்! நெதன்யாகு கதி என்ன?

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், நெதன்யாகு உயிருடன்...