Date:

பாடசாலை மாணவர்களுக்கு 30 வீத சலுகையில் கொப்பிகள் l எங்கே… எப்படி… பெற்றுக்கொள்வது?

பாடசாலை மாணவர்களுக்கு அரச அச்சக திணைக்களத்தின் ஊடாக 30 வீத சலுகை அடிப்படையில் அப்பியாச கொப்பிகளை இன்று (02) முதல் கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என அதன் தலைவர் நிமல் தர்மரத்ன தெரிவிக்கின்றார்.

தமது பிரதான அலுவலகம் மற்றும் திணைக்களத்தின் விற்பனை நிலையங்களில் இந்த சலுகைகள் அடிப்படையிலான கொப்பிகளை கொள்வனவு செய்ய முடியும் என அவர் கூறினார்.

பாடசாலை அதிபர்களின் கையொப்பத்துடனான கடிதங்களை கொண்டு வரும் பிரதிநிதிகளுக்கு கொப்பிகள் விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜெய்சங்கரை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதுடெல்லியில் இந்திய வெளியுறவு...

காய்கறிகளின் மொத்த விலை குறைந்தது

தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையத்தில் அதிக அளவு காய்கறிகள் கையிருப்பில் உள்ளதாலும்,...

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அரச பொறியியல்...

சுங்கம் தடுத்துள்ள வாகனங்களை விடுவிப்பது குறித்த அறிவிப்பு

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...