Date:

நாட்டில் உணவுக்கான தட்டுப்பாடு இல்லை – அலுத்கமகே

நாட்டில் உணவுக்கான தட்டுப்பாடு ஏற்படவில்லை. உணவுக்கான மாபியாவே ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விநியோகம் மற்றம் உணவுப்பொருளை பதுக்கும் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் ஜனாதிபதியால் அமுல்ப்படுத்தப்பட்ட அவசரகால சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனைவருக்கும் வசதியளிக்கும் வகையில் கிராமசேவகர் பிரிவுகளில் புதிய நடைமுறை!

நாட்டில் உள்ள கிராமசேவகர் பிரிவுகளில் மக்களுக்கு மிகவும் அவசியமான விண்ணப்பப் படிவங்களை...

நாட்டில் மீண்டும் மழை அதிகரிக்கும் சாத்தியம்

இலங்கைக்கு கிழக்கே வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் தளம்பல் நிலை ஒன்று உருவாகி...

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை!

இலங்கையின் கிழக்கே குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் உருவாகுவதால், காலி முதல்...

மின் கட்டணம் அதிகரிக்க முன்மொழிவு!

இந்த ஆண்டுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார...