Date:

கடந்த எட்டு மாத காலப்பகுதியில் இத்தனை சதவீத மின் கட்டண உயர்வா? தரவுகள் உள்ளே

கடந்த எட்டு மாத காலப்பகுதியில் இலங்கையில் மின்சார கட்டணம் 84 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது தடவையாக நேற்றைய தினம் மின்சார கட்டணத்தை 18 வீதத்தினால் உயர்த்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது

இதன்படி மொத்தமாக இந்த ஆண்டில் மூன்று தடவைகள் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி 66.2 வீதத்தினால் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதுடன் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி மின்சார கட்டணம் 14 .12 வீதத்தினால் மீண்டும் உயர்த்தப்பட்டது.

எமது வாசகர்களுக்கு நியூஸ் தமிழ் தரும் சில தரவுகள்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373