Date:

சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

2023 டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 2024 மே மாத தொடக்கத்தில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சரியான திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04ஆம் திகதி முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை பிற்போடப்பட்டதைக் கருத்தில் கொண்டு, சாதாரண தரப் பரீட்சை மே மாதம் வரை ஒத்திவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2025 ஆம் ஆண்டு முதல், தேர்வுகள் வழமை போல் திட்டமிடப்பட்ட திகதிகளில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் – அரசாங்கம்

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்தால் விரைவில்...

தீவிரமாகும் தொழிற்சங்க நடவடிக்கை! மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான சட்டப்படி வேலை...

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். அரிசி...

சீகிரிய கண்ணாடி சுவற்றில் கிறுக்கிய இளம் பெண் கைது

சீகிரியாவில் உள்ள பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதியதற்காக 21 வயதுடைய...