Date:

கொழும்பு – கண்டி வீதியில் விபத்து; 13 பேர் மருத்துவமனையில்

கொழும்பு – கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் 13 பேர் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு – கண்டி வீதியின் பெலும்மஹர சந்தியில் பஸ் வண்டியும் கொல்கலன் வண்டியும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் வண்டியே விபத்தில் சிக்கியுள்ளதுடன் விபத்து தொடர்பில் யக்கல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள கண்டி – பேராதனை ரயில் சேவை!

கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள...

லொஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும்...

ரணில் இன்று CID-யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்...

பொதுமன்னிப்பு சர்ச்சை;ஜனாதிபதி கருத்து

குற்றங்கள் மற்றும் ஊழலைத் தடுக்க வேண்டிய முக்கிய அரசுத் துறைகளில் உள்ள...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373