Date:

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

நேற்றைய தினத்துடன் (21) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (22) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.15 ரூபாயிலிருந்து 316.91 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 330.39 ரூபாயிலிருந்து 330.13 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 318.67 ரூபாயிலிருந்து 317.20 ரூபாயாகவும், விற்பனைப் பெறுமதி 329 ரூபாயிலிருந்து 328.50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

அதேபோல் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 319 ரூபாயிலிருந்து 318 ரூபாய் மற்றும் 329 ரூபாயிலிருந்து 328 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 51 சதம் – விற்பனை பெறுமதி 329 ரூபா 55 சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390 ரூபா 19 சதம் – விற்பனை பெறுமதி 406 ரூபா 23 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபா 46 சதம் – விற்பனை பெறுமதி 352 ரூபா 84 சதம்

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபா 89 சதம் – விற்பனைப் பெறுமதி 246 ரூபா 11 சதம்

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 74 சதம் – விற்பனைப் பெறுமதி 213 ரூபா 50 சதம்

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 73 சதம் – விற்பனைப் பெறுமதி 242 ரூபா 61 சதம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...