Date:

2023 பள்ளிகளுக்கிடையேயான வருடாந்திர இஸ்லாமிய தினப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றது பாத்திமா முஸ்லிம் பெண்கள் கல்லூரி

கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக கொழும்பு வெஸ்லி கல்லூரியினால் நடாத்தப்பட்ட 51வது வருடாந்த பாடசாலைகளுக்கிடையிலான இஸ்லாமிய தினப் போட்டிகளில் கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி ஒட்டு மொத்த சம்பியனாகியுள்ளது.

இப்போட்டிகள் 13 செப்டம்பர் 2023 அன்று வெஸ்லி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

18 பாடசாலைகள் பங்குபற்றியதுடன் 400ற்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியிட்டு அதிகூடிய புள்ளிகளை (நான்கு முதலாம் இடங்கள், மூன்று 2ம் இடங்கள் மற்றும் நான்கு 3ம் இடங்கள்) பெற்றதன் மூலம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்று முதன்முறையாக சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை நாளை (19) அவதானம் செலுத்த வேண்டிய...

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்

மியான்மரில், வெள்ளிக்கிழமை (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.57 மணியளவில் (இலங்கை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373