Date:

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவன தலைவர் வெளியிட்ட முக்கிய தகவல்

 

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலையை 1045 ரூபாவினால் அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையை காணப்படுவதாக லிட்ரோ எரிவாயு  நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை இவ்வாறு 1045 ரூபாவினால் அதிகரிப்பதற்கான தேவை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு விலையை 145 ரூபாய் மட்டும் உயர்த்தியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை சுமார் 100 டொலர்களில் அதிகரித்துள்ளதாகவும் கடந்த மாதம் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் எரிவாயுவிற்க்கு இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் தொடர்ச்சியாக விநியோகம் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டான் பிரியசாத் உயிரிழப்பு என வெளியான செய்தியில் திருத்தம்

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் உயிரிழப்பு என வௌியாகும் செய்தியில் சிக்கல்....

Update டேன் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Breaking News டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டேன் பிரியசாத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.       துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன்...

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

கட்டான பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373