Date:

மட்டக்குளியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – இளைஞன் வெட்டி கொலை

கொழும்பு மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று  இரவு (24) இடம்பெற்றதாக  பிரபா கணேசன் எமது நியூஸ் தமிழ் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்

ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மட்டக்குளிய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது வெட்டுக்காயங்களுடன் வீதியில் வீழ்ந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் மோதலில் ஈடுபட்ட மற்றுமொருவர்  காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது

மேலும் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்து

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள்...

(Clicks) அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...

பாடசாலை மாணவர்களுக்கு இரண்டுவேளை இடைவேளை

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள்...

பொரளை விபத்து – கைதான சாரதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பொரளை மயான சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக...