இந்தியாவின் ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை, தென் ஆப்பிரிக்காவில் இருந்து பிரதமர் மோடி நேரலையில் பார்த்த அவர் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.