Date:

மக்கள் வங்கி நிர்வாகத்திடமிருந்து முக்கிய அறிவிப்பு

மக்கள் வங்கியின் செயல்படாத கடன் தள்ளுபடிகள் தொடர்பான தவறான தகவல்கள் மீண்டும் சில சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் மக்கள் வங்கியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிடப்பட்ட ஒரு தீங்கிழைக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த செய்தி இருக்கலாம் என்பதை இந்த தவறான குற்றச்சாட்டின் காலகட்ட மீள் எழுச்சி வலுவாகக் காட்டுகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த முயற்சிகளால் பொது மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதைத் தடுப்பதற்காக, அந்த தவறான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள கடன்கள் எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதை வங்கி நிர்வாகம் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புதிய தகவல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா...

நாளை முதல் மாட்டிறைச்சிக்கு புதிய நிர்ணய விலை

மன்னார் மாவட்டத்தில் நாளை (10) முதல் அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை...

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி மனநிலையுடன் இருக்கிறாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...

சபாநாயகருக்கு எதிராக அதிரடி விசாரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம்...