Date:

உணவுப் பற்றாக்குறை அபாயம் – வெளியான தகவல்

எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் ஒவ்வொரு விளை நிலங்களிலும் குறுகிய கால உணவுப் பயிர்களை பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இடைப்பட்ட பருவத்தில் வெண்டைக்காய் மற்றும் கௌபி சாகுபடிக்கு முன்னுரிமை அளிக்குமாறும் அவர் அறிவித்துள்ளார்.

கடுமையான வறட்சி காலநிலை காரணமாக அவர் இந்த பணிப்புரையை விடுத்து உள்ளார்.

நிலவும் வரட்சி நிலை காரணமாக சில பிரதேசங்களில் இடைநிலைப் பருவப் பயிர்ச்செய்கைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்ற போதிலும், பல பிரதேசங்களில் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அர்ஜுன் மகேந்திரனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு...

முன்னாள் ஜனாதிபதி ரணில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,...

ரத்தாகும் ரயில் சேவைகள் தொடர்பில் அறிவிப்பு

க​ரையோர மார்க்கத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (23) மற்றும்...

ரணிலை பார்க்க மஹிந்தவும் வந்தார்

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக...