Date:

விபத்தில் ஒருவர் பலி; பாடசாலை மாணவன் கைது

பாடசாலை மாணவர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் 58 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் தங்காலை கோயம்பொக்க பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற துறைமுக அதிகாரசபை ஊழியர் ஆவார்.

கந்தர பெலிவத்த பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய 16 வயது பாடசாலை மாணவன் கந்தர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...