Date:

பிரதான வைத்தியசாலைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை- வெளியான திடுக்கிடும் தகவல்

இலங்கை மின்சார சபை  இலங்கையிலுள்ள  பிரதான வைத்தியசாலைகள் மின்கட்டணம் செலுத்தாமல் நிலுவையிலுள்ளதன் காரணமாக மின்விநியோகம் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கொழும்பு தேசிய வைத்தியசாலை , பேராதனை போதனா வைத்தியசாலை  ,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை உள்ளிட்ட ,பல வைத்தியசாலைகள்  மிண்கட்டணத்தை நிலுவையில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனை வைத்தியசாலை 70 மில்லியனையும் மன்னார்வைத்தியசாலை 14 மில்லியனையும் செலுத்தவேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாகவே மின்சாரசபையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதேவேளை சுகாதார அமைச்சும் மாகாணசபைகளும் முழுமையான தொகைகளை இன்னமும் தங்களிற்கு வழங்கவில்லை என சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணிலின் தீர்மானத்துக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

2022  ஜூலை 17,   அன்று அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில்...

வவுணதீவு படுகொலை – பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சி.ஐ டி யினரால் கைது

வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும்...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து; மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலை  மாணவர்களை, புதன்கிழமை (23)  ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையை...

நாட்டின் நாணயக் கொள்கையில் மாற்றம் இல்லை

நேற்று (22) நடைபெற்ற நாணயக் கொள்கை சபை கூட்டத்தில், நாணயக் கொள்கை...