Date:

இலங்கை கிரிக்கெட் சபைக்கெதிராக ஆர்ப்பாட்டம்

இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழல்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

2022 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய பயணத்தின் போது இலங்கை கிரிக்கெட் சபையின் நிதியை முறைகேடான வகையில் செலவு செய்தமையைக் கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகம் தமக்கு சாதகமான வகையில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த நிதி முறைகேடு தொடர்பில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை கிரிக்கெட் சபையின் முன் பொலிஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையின் வெற்றி இலக்கு 140 ஓட்டங்களாக நிர்ணயம்..

ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய...

கட்டாருடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியது இலங்கை!

இலங்கை கட்டாருடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண்...

பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...

நேபாள இடைக்கால பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து

நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசீலா கார்க்கிக்கு ஜனாதிபதி...