Date:

ஹஜ் கடமையின் பின்னர் நிறைவேற்ற இலங்கையில் இருந்து சென்ற முதல் உம்ரா குழுவினர்

நடப்பு ஆண்டு (2023) ஹஜ் யாத்திரை நிறைவு பெற்றதன் பின்னர் இலங்கை நாட்டில் இருந்து முதல் உம்ரா பயணிகள் குழுவொன்று நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இன்று (27) அதிகாலை சவூதி நாட்டை சென்றடைந்துள்ளனர்.

இந்த உம்ரா யாத்திரியர்கள் தற்போது மக்கமா நகரை சென்றடைந்துள்ளதாகவும் அவர்கள் சிறந்த முறையில் உம்ரா கடமைகளை நிறைவேற்றிவருவதாகவும் அங்குள்ள நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பயணிகள் குழுவினர் யுனைடெட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் (பிரைவட்) லிமிடெட் நிறுவனம் மூலம் சென்றடைந்துள்ளனர்.

கடந்த பல வருடங்களாக யுனைடெட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் (பிரைவட்) லிமிடெட் நிறுவனம் இலங்கை மக்கள் மத்தியில் ஹஜ் மற்றும் உம்ரா சேவையில் அபிமான நம்பிக்கையை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிக்கடை சிறைச்சாலையில் சிக்கியது கையடக்கத் தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிடைத்த தகவல்...

“ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம்”

2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத்...

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட தாய்லாந்து, கம்போடியா!

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதல்களைத் தீர்த்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்த...

தவெக நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்க தடை

விஜய் தவிர வேறு புகைப்​படங்​களை பயன்​படுத்​தி​னால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும், கட்சி...