Date:

சாதாரண தர பரீட்சை தொடர்பான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகளும் எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
சாதாரண தர பரீட்சை மே 29 ஆம் திகதி முதல் ஜூன் 8 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறும்.
இதற்கமைய 23 ஆம் திகதி முதல், பரீட்சை எழுதுபவர்களுக்கு மேலதிக பயிற்சி வகுப்புகள் நடத்துவது, விரிவுரைகள், கருத்தரங்குகள் நடத்துவது முற்றிலும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவுகளை யாராவது மீறினால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

திருகோணமலையில் நிலநடுக்கம்

திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில்...

காற்றாலைக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18)...

சப்ரகமுவ முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...

மூன்று நாடுகள் எதிர்பார்க்கும் முக்கிய போட்டி இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20...