Date:

சாதாரண தர பரீட்சை தொடர்பான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகளும் எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
சாதாரண தர பரீட்சை மே 29 ஆம் திகதி முதல் ஜூன் 8 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறும்.
இதற்கமைய 23 ஆம் திகதி முதல், பரீட்சை எழுதுபவர்களுக்கு மேலதிக பயிற்சி வகுப்புகள் நடத்துவது, விரிவுரைகள், கருத்தரங்குகள் நடத்துவது முற்றிலும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவுகளை யாராவது மீறினால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் ஜனாதிபதியாகும் ரணில் விக்கிரமசிங்க..!

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில்...

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு : நீதியரசரிடம் சட்டமா அதிபர் கோரிக்கை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஆணைக்குழு அறிக்கையை ஆராய நால்வரடங்கிய குழு நியமனம்

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராயக்...

தபால் மூல வாக்களிப்புக்கு அலுவலக அடையாள அட்டை ஏற்கப்பட மாட்டது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373