Date:

மாணவி மரணம் – சந்தேக நபர்களுக்கு பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு

களுத்துறையில் ஐந்து மாடிக் கட்டடத்திலிருந்து 16 வயது சிறுமி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று (15) பலத்த பாதுகாப்பின் மத்தியில் களுத்துறை குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்ற இளைஞர் மற்றும் யுவதி, விடுதி உரிமையாளரின் மனைவி மேலும் பிரதான சந்தேக நபரின் சாரதி ஆகிய நால்வரே இன்று நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

சந்தேக நபர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட வேளையில் உயிரிழந்த சிறுமியின் தாய் உட்பட 100 பேர் நீதிமன்றத்திற்கு வெளியில் நின்று சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் களுத்துறை நகரில் விசேட பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வட மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை...

சிறி தலதா வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கான அறிவிப்பு

சிறி தலதா வழிபாட்டிற்காக அதன் வளாகத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஜனாதிபதி ஊடகப்...

மீண்டும் ஜனாதிபதியாகும் ரணில் விக்கிரமசிங்க..!

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில்...

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு : நீதியரசரிடம் சட்டமா அதிபர் கோரிக்கை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373