Date:

உஷ்ணமான காலநிலை – ஐ.ஓ.சி நிறுவனம் வௌியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டில் நிலவும் உஷ்ணமான காலநிலைகாரணமாக வாகனங்களின் எரிபொருள் தாங்கிகள் வெடிக்கும் அபாயம் உள்ளதால் அதிகபட்சமாக நிரப்ப வேண்டாம் என ஐ.ஓ.சி நிறுவனம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அறிவிப்பு சமூகவலைத்தளங்களில் ஐ.ஓ.சி நிறுவனம் இப்படி ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது என்று ஆங்கிலத்தில் ஒரு குறிப்பைச் சேர்த்து ஒரு விளம்பரம் பகிரப்படுகிறது.

அதன்படி, இதுதொடர்பான செய்திகளுக்கு சமூகத்தில் பலர் அச்சமடைந்து சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அது பொய்யான செய்தி என தெரிவித்துள்ளது.

No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பேருவளை நகர சபை உறுப்பினர்களின் திடீர் தீர்மானம்!

இன்று (19) மாலை ஆரம்பிக்கப்படவிருந்த பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக...

70 வயது காதலியின் தங்க நகைகளை கொள்ளையிட்ட 30 வயது காதலன்!

தனது 70 வயது காதலியிடம் இருந்து ரூ. 1 இலட்சத்து 60,000...

ஈரானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்!

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம்...

துமிந்த திசாநாயக்கவுக்கு எதிரான இன்றைய நீதிமன்றத் தீர்ப்பு!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 26 ஆம் திகதி வரை...