Date:

உஷ்ணமான காலநிலை – ஐ.ஓ.சி நிறுவனம் வௌியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டில் நிலவும் உஷ்ணமான காலநிலைகாரணமாக வாகனங்களின் எரிபொருள் தாங்கிகள் வெடிக்கும் அபாயம் உள்ளதால் அதிகபட்சமாக நிரப்ப வேண்டாம் என ஐ.ஓ.சி நிறுவனம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அறிவிப்பு சமூகவலைத்தளங்களில் ஐ.ஓ.சி நிறுவனம் இப்படி ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது என்று ஆங்கிலத்தில் ஒரு குறிப்பைச் சேர்த்து ஒரு விளம்பரம் பகிரப்படுகிறது.

அதன்படி, இதுதொடர்பான செய்திகளுக்கு சமூகத்தில் பலர் அச்சமடைந்து சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அது பொய்யான செய்தி என தெரிவித்துள்ளது.

No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...