Date:

உஷ்ணமான காலநிலை – ஐ.ஓ.சி நிறுவனம் வௌியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டில் நிலவும் உஷ்ணமான காலநிலைகாரணமாக வாகனங்களின் எரிபொருள் தாங்கிகள் வெடிக்கும் அபாயம் உள்ளதால் அதிகபட்சமாக நிரப்ப வேண்டாம் என ஐ.ஓ.சி நிறுவனம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அறிவிப்பு சமூகவலைத்தளங்களில் ஐ.ஓ.சி நிறுவனம் இப்படி ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது என்று ஆங்கிலத்தில் ஒரு குறிப்பைச் சேர்த்து ஒரு விளம்பரம் பகிரப்படுகிறது.

அதன்படி, இதுதொடர்பான செய்திகளுக்கு சமூகத்தில் பலர் அச்சமடைந்து சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அது பொய்யான செய்தி என தெரிவித்துள்ளது.

No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காலி முகத்திடலில் உள்ள மின்கம்பமொன்றின் உச்சியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்.!

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...