Date:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி 29 வயதுடைய கணவன் பலி

பொலன்னறுவை, புலஸ்திபுர பகுதியில் நேற்று கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

புலஸ்திபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் மனைவியின் மூலம் கத்தியால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 29 வயதுடைய புலஸ்திகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், நேற்று முன்தினம் இவர்களுக்கு இடையில் தகராறு வலுப்பெற்றுள்ளது. இதன்போது இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளாகிய மனைவி கணவனை கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள்...

(Clicks) அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...

பாடசாலை மாணவர்களுக்கு இரண்டுவேளை இடைவேளை

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள்...

பொரளை விபத்து – கைதான சாரதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பொரளை மயான சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக...