Date:

புதிய பஸ் வண்டிகள் கையளிக்கும் நிகழ்வு

நுவரெலியா நிருபர்

இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் புதிய பஸ் வண்டிகள் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து பஸ் சேவையின் நுவரெலியா டிப்போ பிரதேச கட்டுப்பாட்டிலுள்ள நுவரெலியா, ஹட்டன், வலப்பனை, ஹங்குராங்கெத்த,கொத்மலை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய ஏழு பஸ் டிப்போகளுக்கு 26 புதிய பஸ் வண்டிகள் இன்று (9) ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா கிரகறி வாவி கரையில் இலங்கை போக்குவரத்து மத்திய சபையினரால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் பந்துல குணவர்தன, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ் பி .திஸாநாயக்க , சீ பி . ரட்னாயக்க, மருதபாண்டி ராமேஸ்வரன் உட்பட பஸ் டிப்போ அத்தியட்சகர்கள்,டிப்போ ஊழியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிறை தென்பட்டது!

இஸ்லாமிய நாட்காட்டியின் எட்டாவது மாதமான ஷஃபான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அகில...

ஆசிரியர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள்!

2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, இந்த ஆண்டின் ஜனவரி 01...

நனவாகும் தோட்டத் தொழிலாளர்களின் கனவு..!

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 2026 வரவு செலவுத் திட்டங்களுக்கு...

தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார்...