Date:

இலங்கைக் கடலில் தத்தளித்த வௌிநாட்டு பிரஜை

ரஷ்ய பிரஜை ஒருவர் கடலில் மூழ்கிய போது அருகிலிருந்த சுற்றுலா வழிகாட்டிகள் மூவர் அவரைக் காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மொரகல்ல கடற்கரை பகுதியில் நீராடிக் கொண்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ரஷ்ய பிரஜை மொரகல்ல பிரதேசத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த நிலையில், குளிப்பதற்காக கடலுக்கு சென்ற போது கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அதிஷ்டவசமாக சம்பவ இடத்திலிருந்த வழிகாட்டிகள் குறித்த சுற்றுலாப் பயணியைக் காப்பாற்றி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரான்ஸில் பாரிய போராட்டம்: 200 பேர் கைது

பி​ரான்ஸில் நடை​பெற்று வரும் போராட்​டங்​கள் தொடர்​பாக 200 பேரை பொலி​ஸார் கைது...

ரயில் தடம் புரண்டது

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயில்,...

பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழ்நிலை:10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளை 10...

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...