Date:

இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம்

இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழன் அன்று ராகுல் காந்தியை குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரால் நாட்டின் பல்வேறு பகுதியிலும் இருந்து எதிர்பு அலை ஆரம்பமானது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவரது எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு முக்கிய இந்திய எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், மோடியின் அரசாங்கத்தையும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியையும் (பிஜேபி) குற்றம் சாட்டுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் புத்தளம்...

2026 டி-20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் இந்தியாவின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெறும் '2026 இருபதுக்கு 20...

உயர் தர பரீட்சை விடைத்தாள்கள் தொடர்பில் வெளிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள்...

கயந்த கருணாதிலக்க இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

வாக்குமூலம் பெறுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் மற்றும் ஊழல்...