Date:

இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம்

இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழன் அன்று ராகுல் காந்தியை குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரால் நாட்டின் பல்வேறு பகுதியிலும் இருந்து எதிர்பு அலை ஆரம்பமானது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவரது எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு முக்கிய இந்திய எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், மோடியின் அரசாங்கத்தையும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியையும் (பிஜேபி) குற்றம் சாட்டுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்...

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில்...