Date:

இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம்

இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழன் அன்று ராகுல் காந்தியை குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரால் நாட்டின் பல்வேறு பகுதியிலும் இருந்து எதிர்பு அலை ஆரம்பமானது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவரது எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு முக்கிய இந்திய எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், மோடியின் அரசாங்கத்தையும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியையும் (பிஜேபி) குற்றம் சாட்டுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னாள்...

நாவலப்பிட்டி அல் – ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு முதற்கட்ட நிதி ஒதுக்கீடு.

நாவலப்பிட்டி அல் - ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு ரவூப் ஹக்கீமின் தொடர்...

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர்கள் இருவர் கைது

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க...

மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! பலர் வைத்தியசாலையில்

கொழும்பு-பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை பஹலவ எல்லேபொல பகுதியில் இன்று காலை...