மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோன், காலி முகத்திடலுக்கு அருகில் நடைபெற்ற ‘கோட்டா கோ கம’ போராட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியதாக குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.