எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் எரிபொருள் விலையை 100 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த விலையை அடுத்த மாதம் மேற்கொள்ளப்படும் விலை சூத்திரத்திற்கமைய முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது
அதன்படி பெட்ரோல் விலை 100 ரூபாயில் குறைக்க தயார் என இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் அறிவிக்கப்பட்டுள்ளது.