Date:

சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு 50 டன் பேரிச்சம்பழம் நன்கொடை

சவூதி அரேபியாவின் இளவரசர் சல்மான், மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் இலங்கைக்கு இன்று சுமார் 50 டன் பேரிச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியது.

இன்று (16) நடைபெற்ற நிகழ்வில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் காலிட் ஹமூத் அல்கஹ்தானி, (Khalid Hamoud Alkahtani) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் இந்த பேரிச்சம்பழங்களை கையளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாலிவுட்டில் எனது வாழ்க்கையை இழப்பதற்கு பயப்படவில்லை

காசா போர் நடைபெற்ற போது, காசா போருக்கு எதிராக துணிச்சலாக குரல்...

சம்பத் மனம்பேரி மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை

ஐஸ்' போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு...

குடு ரொஷான் கைது

போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு ரொஷான்' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளிய பகுதியில் அமைந்துள்ள...

பிணையில் விடுதலையானார் அர்ச்சுனா எம்.பி

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த பாராளுமன்ற...