Date:

சீனாவில் திடீரென புழுக்கள் மழை! மக்கள் பீதியில் (Video)

வினோதமான விசித்திரமான இயற்கை நிகழ்வுகள் வரும்போது நாம் அதிர்ச்சியில் ஆழ்ந்து விடுகிறோம்.அப்படி நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும் நிகழ்வு ஒன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் பெய்ஜிங் நகரில் புழுக்கள் மழை பெய்துள்ளதால் அங்குள்ள மக்களை பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

சீனாவின் பெய்ஜிங் நகரில் புழுக்கள் மழை குறித்த காணொளி மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த மழையில் பூச்சிகளும் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது, மழைக்குப் பின்பு நகரின் பல தெருக்களில் உள்ள வாகனங்கள், கடைகள் மற்றும் தெருக்களில் புழுக்கள் அதிகளவு தோன்றியதால் மக்களும் பொரும் அச்சடைந்ததாக கூறப்படுகின்றது.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர், இது திடீரென உருவான சூறாவளியால் இந்த புழுக்களை நகருக்குள் கொண்டு வந்திருக்கலாமென கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூடு

தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் சுகாதார நிர்வாக அதிகாரி மீது...

சிக்குன்குனியா வைரஸ் தொடர்பில் WHO எச்சரிக்கை

சிக்குன்குனியா வைரஸ் மீண்டும் பரவும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம்...

ஜனாதிபதிக்கு எதிராக பாரிய போராட்டம்: உக்ரைனில் பதற்றம்

உக்ரைனின் ஊழல் எதிர்ப்பு அமைப்புகளின் சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதாக விமர்சகர்கள் கூறும் ஒரு...

ரம்புட்டான் மரங்களுடன் தொடர்புடைய விபத்துக்கள் அதிகரிப்பு

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் ரம்புட்டான் மரங்களால் ஏற்படும் விபத்துக்களின்...