Date:

‘நோனா அக்கா’ பதுளையில் கைது!

பதுளை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார் எனக் கூறப்படும்  ‘நோனா அக்கா’  என்ற பெண் 6,300 மில்லிகிராம் ஹெரோயினுடன் நேற்று (09) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் பதுளை பஹல்கம பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடையவர் எனவும் அவர் நீண்டகாலமாக ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பையடுத்தே இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த பொலிஸார்,  சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...