Date:

பொறுப்பை தனக்கு வழங்கக் கோரி தேரர் மரத்தில் ஏறி உண்ணாவிரதம் (photos)

பண்டுவஸ்நுவர தேரர் ஒருவர், தனக்கு விகாரையின் தலைமைப் பொறுப்பை வழங்குமாறு கோரி மரத்தில் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.


மல்வத்து – அஸ்கிரிய தரப்பினர் விகாராதிபதி தேரர் காலமானதையடுத்து, அவரது சிரேஷ்ட சீடருக்கு விகாராதிபதி பதவியை வழங்கியமைக்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பண்டுவஸ்நுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிலாபம்- குருநாகல் பிரதான வீதியிலுள்ள மரத்தில் ஏறி குறித்த தேரர் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.

உண்ணாவிரதம் இருக்கும் தேரரின் செயற்பாடுகள் சரியில்லை என பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், ஆலயத்தின் பாதுகாப்புக்காக ஏற்கனவே பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை மீது கோபா பாய்ந்தது

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம்...

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக...