Date:

ஆசிரியரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவன்- விசாரணையில் வெளியான முக்கிய தகவல்

மாத்தளை நாவுல பகுதியில்  தனது கட்டளையை ஏற்க மறுத்த மணவனுக்கு அசிரியர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த அசிரியர் பாடசாலையிலிருந்து தனது வீட்டிற்கு 2 சமையல் எரிவாயு சிலிண்டர்களை சுமந்து வருமாறு ஆசிரியர் மாணவரிடம் பணித்துள்ளார்.

எனினும் மாணவர் ஆசிரியரின் கட்டளையை ஏற்க மறுத்துள்ளார் இதனால் கோபம் அடைந்த ஆசிரியர் மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.

தரம் 10 யில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்குள்ளான மாணவன் அம்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு​ெமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,மாணவனின் பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய ஆசிரியர் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...