Date:

மாலைத்தீவின் இரு பெரும் நிலபரப்பு இந்திய கம்பனிகள் வசம்

மாலைத்தீவு அரசாங்கம் தலைநகர் மாலேயிக்கு அண்மையில் அமைந்துள்ள இரு பாரிய நிலங்களை இரு இந்திய கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

குறித்த நிலங்களை சுமார் 99 ஆண்டுகள் குத்தகைக்கு விட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு எவ்வளவு என்பது தொடர்பில் இதுவரை சரியான தகவல் இல்லை என வீட்டு அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிலப்பரப்பை மேம்படுத்தி, பிற தரப்பினருக்கு குத்தகைக்கு விட இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக அக் கூட்டுத்தாபனத்தை மேற்கோள் காட்டி செய்திகளை சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமேசனின் கிளவுட் சேவைகள் உலகளாவிய ரீதியில் செயலிழப்பு

அமேசன் நிறுவனத்தின் கிளவுட் சேவை கட்டமைப்பு தொழில்நுட்ப சிக்கல்களால் உலகளாவிய ரீதியில்...

’போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மீறியுள்ளது’

போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அப்பட்டமாக மீறியுள்ளதாக ஹமாஸின் மூத்த உறுப்பினர் இஸ்ஸாத்...

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை...

அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்றதற்காக ரூ.25 மில்லியனுக்கும் அதிகமான அபராதம்

அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை...