எதிர்வரும் காலத்தில் பெட்ரோலின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது அவ்வாறான திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்டதில் QR ஒழிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு தற்போதைக்கு எந்த தீர்மானமும் இல்லை. எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாக இருந்தால் ரூபாய் 10 – 15 வரையில் அதிகரிக்கப்படலாம்.
ஆனால், உக்ரைன் – ரஷ்யா யுத்தை என்னால் கட்டுப்படுத்த முடியாது, இவ்வாறான நிலையில் எரிபொருள் விலை எவ்வளவு குறையும் என்னால் கூறமுடியாது என்றார்.