Date:

(photos)கொழும்பு போராட்டம் மீது தண்ணீர், கண்ணீர்ப் புகைப் பிரயோகங்கள்!

தேசிய மக்கள் சக்தியினரால் தற்சமயம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் பொலிஸாரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

May be an image of outdoors and crowd

இரு நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையிலும் தற்போதைய அரசுக்கு எதிராக தேசிய மக்கள் படையானது போராட்ட முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் போராட்டத்தில் தேசிய மக்கள் சக்தி தலைவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், கலைஞர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டுள்ளதை காணமுடிகிறது.

May be an image of one or more people, people standing, people walking, crowd and outdoors

இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் காரணமாக தாமரைத் தடாகம் முதல் நகர மண்டபம் வரை பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த போராட்டத்தின் மீது பொலிஸார் தண்ணீர் மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்த போதிலும் ஆர்ப்பாட்டம் தொடந்து இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

May be an image of one or more people, crowd and outdoors

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

STF அழைப்பு; தீவிரமடையும் பதற்ற நிலை

மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் தொடர்கிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்...

டான் பிரியசாத் உயிரிழப்பு என வெளியான செய்தியில் திருத்தம்

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் உயிரிழப்பு என வௌியாகும் செய்தியில் சிக்கல்....

Update டேன் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Breaking News டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டேன் பிரியசாத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.       துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373