Date:

தேர்தல் தொடர்பில் வெளியிடவுள்ள மரண சான்றிதழ்! முன்னாள் தேர்தல் ஆணையாளர் தேசப்பிரிய

தற்போது நாட்டில் மரண சான்றிதழ் வழங்குவது போன்று தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுதல் மட்டுமே எஞ்சியுள்ளது என்று காலியில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

பணம் இல்லாத காரணத்தினால் வாக்குச்சீட்டு அச்சிட முடியவில்லை என தேர்தலகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமான Qr முறைமை காரணமாக எரிபொருள் இல்லை, பொலிஸார் கொடுப்பனவு வழங்கமுடியாத நிலையுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் அத்தியவசிய செயற்பாடுகளுக்கு மட்டும் பணம் வழங்க முடியும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

யார்? பொறுப்பு சொல்ல வேண்டும் என்பதனை என்னால் கருத்து தெரிவிக்க முடியாது நான் உரிய பதவியில் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் எனக்கு நன்றாக தெரியும்.ஆடு களத்தில் இருப்பவர்கள் எவ்வாறு ஆட வேண்டும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் எனறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking துருக்கி சென்ற விமானம் கட்டுநாயக்கவில் பாதுகாப்பாகத் தரையிறக்கம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திரும்பி வந்த துருக்கி செல்லும் விமானம், கட்டுநாயக்க...

Breaking இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு:பிராத்தனை செய்வோம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியை நோக்கி பயணத்தை ஆரம்பித்த 202...

50%க்கும் அதிகமானோருக்கு ரூ. 25,000 கொடுப்பனவு

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில், தற்போது வழங்கப்படும்...

இன்றும் கன ம​ழைக்கு வாய்ப்பு

கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால்,...