தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் கொழும்பு ரயில் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்வி சுகாதாரம் மின்சாரம் துறைமுக அதிகாரிகள் தேனீர் தொழிற்சங்க ஊழியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாதுகாப்பு கடைமைகளில் பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ள நிலையில் போக்குரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் கொழும்பு நிருபர் – நசார்






