சாரதி அனுமதிப்பத்திரத்தை விண்ணப்பிக்கும் அனைவரும் முதலுதவிக் கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலுதவி தொடர்பான அடிப்படை தௌிவூட்டலை விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிதாக விண்ணப்பிக்கும் அனைவரும் தமது திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படும் முதலுதவி கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.