பாராளுமன்ற சபை நடவடிக்கைகளுக்கு மத்தியில் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த போராட்டத்தை அடுத்து பாராளுமன்றம் நாளை காலை 9.30 வரை ஒத்தி வைக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார்.