Date:

100 அடி பள்ளத்தில் வீழ்ந்த பஸ் :மூவர் பலி

கொழும்பு ​நோக்கி வந்துகொண்டிருந்த பஸ் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் கொழும்பு ​நோக்கி வந்துகொண்டிருந்த பஸ் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன்  25 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவனொளிபாதமலை யாத்திரை சென்று திரும்பிக்கொண்டிருந்த பஸ் ஒன்றுரே இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளது.

கொழும்பு  ரத்மலானை பகுதியிலிருந்து சென்றவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்

விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன் விபத்துக்குள்ளானவர்கள் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கிருந்து சிலர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கொழும்பு  ரத்மலானை பகுதியிலிருந்து சென்றவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்

விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன் விபத்துக்குள்ளானவர்கள் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கிருந்து சிலர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாணவர்களுக்கு இனி பாட புத்தகங்கள் இல்லை

அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்...

வௌிநாடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு...

இந்திய- இலங்கை பிரதமருக்கு இடையில் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர்...

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மூவர் கைது!

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ்...