Date:

100 அடி பள்ளத்தில் வீழ்ந்த பஸ் :மூவர் பலி

கொழும்பு ​நோக்கி வந்துகொண்டிருந்த பஸ் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் கொழும்பு ​நோக்கி வந்துகொண்டிருந்த பஸ் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன்  25 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவனொளிபாதமலை யாத்திரை சென்று திரும்பிக்கொண்டிருந்த பஸ் ஒன்றுரே இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளது.

கொழும்பு  ரத்மலானை பகுதியிலிருந்து சென்றவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்

விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன் விபத்துக்குள்ளானவர்கள் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கிருந்து சிலர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கொழும்பு  ரத்மலானை பகுதியிலிருந்து சென்றவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்

விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன் விபத்துக்குள்ளானவர்கள் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கிருந்து சிலர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இங்கிலாந்துக்கு எதிரான முதல் வெற்றியை தட்டிப்பறித்த சிங்கக் குட்டிகள்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்...

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி...

இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் SLPP!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை...

இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால், உடனே அறிவிக்கவும்!

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி, 16 வயது...