Date:

மூடப்பட்டது கொழும்பில் உள்ள இந்திய விசா விண்ணப்ப நிலையம்

பாதுகாப்பு காரணத்திற்காக கொழும்பில் உள்ள விசா விண்ணப்ப நிலையம், மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நேற்று இரவு ஏற்பட்ட பாதுகாப்புக் காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே முன்பதிவு செய்தவர்கள் ஐவிஎஸ் பிரைவேட் லிமிடெட் உடனான தங்கள் சந்திப்புகளை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய உயர் ஸ்தானிகராலயம் கேட்டுக் கொண்டுள்ளது.

இருப்பினும் அவசர சேவையை பெற்றுக்கொள்ள வேண்டும் எனில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

தூதரகம் மற்றும் விசா தேவைகள் குறித்தது மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 011 232 6921 011-2421605,011-242 2788,011-2327587 என்ற தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்த முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373